260 கிடாய்கள் வெட்டி நாட்டுக்கோழி அறுத்து சிறப்பு பூஜையுடன் விருந்து.! களைகட்டும் திருவிழா.!

நாமக்கல் சாணார்பாளையத்தில் அமைந்துள்ள முனியப்பசாமி கோவிலில் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது. ஏரளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசன கண்டு பிரசாதத்தை வாங்கி சென்றனர். நாமக்கல் மாவட்டம் அடுத்து சாணார்பாளையத்தில் அமைந்துள்ள திருப்பதி முனியப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு 47 அடி உயரமுள்ள முனியப்ப சாமிக்கு திருவிழா நடைபெறுவதற்கு தீவிரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருவிழாவிற்கு நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் … Read more