ரகசியமாக இருப்பதால் தோனியின் எதிர்காலம் குறித்த விவரங்களை என்னால் வெளியிட முடியாது – எம்.எஸ்.கே.பிரசாத்

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதிவிக்கலாம் முடிந்த நிலையில், அவர்களது இடத்திற்கு சுனில் ஜோஷியும் ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் தலைமை தேர்வாளர் என்ற தனது பதவி முடிவுக்கு வந்த நிலையில், அவர் ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். அதாவது எம்.எஸ்.தோனி தனது எதிர்காலம் குறித்து தெளிவாக உள்ளதாகவும், அது குறித்து அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் தெரிவித்ததாகவும் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இது … Read more

ஓய்வோ, விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும்.! முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பேச்சு.!

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்க்கு பேட்டி ஒன்று அளித்த அவர் பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தோனியின் ஓய்வு பற்றியும் கூறினார். அதாவது, அது குறித்து பேசிய அவர், ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் … Read more

உலகக்கோப்பையில் கேப்டனுக்கு உதவியாக இருந்தார் தோனி -எம்.எஸ்.கே. பிரசாத்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு பெறுவார் என கூறப்பட்டு வந்தது.ஆனால் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி ஓய்வை அறிவிக்கவில்லை.இதனால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பலர் ஓய்வை அறிவிக்க வேண்டும் எனவும் , பலர்  ஓய்வை அறிவிக்க கூடாது எனவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் தோனி இரண்டு மாதத்திற்கு இராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி விளையாடும் தொடரில் இருந்து தன்னை விடுவிக்கும் … Read more