பிரியா மரணம்.! அறுவை சிகிச்சைக்கு தணிக்கை.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி.!

ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சையை தணிக்கை தமிழகத்தில் செய்யப்பட இருக்கிறது. – அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல். சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. அதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக பேசினார். அதில் , பிரியாவுக்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த தவறு தவறு இனி நடக்காமல் இருக்க புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. … Read more

அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு அற்ற சென்னை மாநகராட்சி.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி.!  

இந்த வருடம் 90 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லை. அடுத்த வருடம் 100 சதவீதம் வெள்ள பாதிப்பு இல்லாத சென்னையாக மாறும் . – அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்ட மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வடிகால் பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் சுமார் 7,100 கோடி ருபாய் செலவில் வெள்ள நீர் தடுப்பு பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்த … Read more