கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி, ரூ.8 லட்சம் வசூல்.! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி மதுரை தனியார் மருவமனைக்கு சென்ற நேரு என்பவரிடம் ரூ.8 லட்சம் வசூல். மதுரையில் கொரோனா சிகிச்சைக்காக முன்பணமாக பெற்ற ரூ.8 லட்சத்தை திருப்பி தரகோருவது பற்றி பதில்தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர், மதுரை ஆட்சியர், மருத்துவர் ராஜ்குமார் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, அறிகுறி இருப்பதாக கூறி, மதுரை தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை முன்பணமாக ரூ.8 லட்சம் பெற்றுள்ளது. இதையடுத்து, பரிசோதனையில் … Read more