கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி, ரூ.8 லட்சம் வசூல்.! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

கொரோனா அறிகுறி இருப்பதாக கூறி மதுரை தனியார் மருவமனைக்கு சென்ற நேரு என்பவரிடம் ரூ.8 லட்சம் வசூல். மதுரையில் கொரோனா சிகிச்சைக்காக முன்பணமாக பெற்ற ரூ.8 லட்சத்தை திருப்பி தரகோருவது பற்றி பதில்தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர், மதுரை ஆட்சியர், மருத்துவர் ராஜ்குமார் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, அறிகுறி இருப்பதாக கூறி, மதுரை தனியார் மருத்துவமனை கொரோனா சிகிச்சை முன்பணமாக ரூ.8 லட்சம் பெற்றுள்ளது. இதையடுத்து, பரிசோதனையில் … Read more

ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை பேச்சு! இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனையடுத்து இவர் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது, மக்கள் கொண்டாடும் மன்னனை பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு … Read more