ஒரே நேரத்தில் காதலியையும், பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் திருமணம் செய்த ம.பி இளைஞர்!

ஒரே நேரத்தில் இரட்டை திருமணமாக தனது காதலியையும் பெற்றோர் தேர்ந்தெடுத்த பெண்ணையும் மணமேடையில் திருமணம் செய்த மத்திய பிரதேச இளைஞர். மத்திய பிரதேசத்தின் பெத்துல் நகரைச் சேர்ந்த சந்தீப் யுகே, பெதுல் மாவட்ட தலைமையகத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் கோடடோங்ரி தொகுதிக்குட்பட்ட கெரியா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் தனது காதலியையும் தனது பெற்றோர் பார்த்த பெண்ணையும் மண்டபத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே ஹோஷங்காபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், பின் … Read more

என் வீட்டிற்குள் குட்டிபாம்புகளும் வெளியே கொரோனா வைரஸும் உள்ளது!

என் வீட்டிற்குள் குட்டிபாம்புகளும் வெளியே கொரோனா வைரஸும் உள்ளன. நான் எங்கேசெல்வேன்? ஜீவன் சிங் குஷ்வா என்பவர், மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்த வருகிறார். கடந்த வாரம், இவரது வீட்டில் சில பாம்பு குட்டிகள் தென்பட்டுள்ளன. இதனைக்கண்ட அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அங்கிருந்து அந்தப் பாம்புகளை வெளியேற்றியுள்ளார். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாரை சாரையாகப் பாம்புகள் படையெடுத்துள்ளன. இதனையடுத்து என்ன செய்வது … Read more