தமிழகத்தில் எங்கெல்லாம் செல்ல இ-பாஸ் தேவை.?!

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 8 மண்டலத்திற்குள் ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்வதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் அவசியம். மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது போக்குவரத்து, உணவகங்கள் என பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.  அதன் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை. ஆனால், ஒரு … Read more

இனி இ-பாஸ் தேவையில்லை.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

இனி இ-பாஸ் இன்றி எங்குனாலும் பயணிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளை அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 கட்டங்களாக பொதுமுடக்கம் … Read more

கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 … Read more

இந்தியாவில் சர்வதேச விமானநிலையங்கள் திறக்க அனுமதி!

இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்கள் அனைத்தும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்பொழுது 4 ஆம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளவுகளுக்கான அளிப்பதற்கு UNLOCK 1.0 என்ற பெயரில் 3 … Read more

பொதுமுடக்கத்தை ஜூன் 15 வரை நீட்டிக்க உத்தரவிட்ட முதல்வர்.!

மஹாராஷ்டிராவில் பொதுமுடக்கத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் அறிவித்தார். மஹாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்தே வருகிறது. அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 2,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 62,228  ஆக அதிகரித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தில் 2,098 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து அம்மாநில மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை … Read more

பொதுமுடக்கம் 5.0..? மீண்டும் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நான்காம் கட்ட பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகள் சிலருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. தற்பொழுது இது நாளை (மே 31) ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீடிப்பதை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சில அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். … Read more