7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை  உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.மேலும் வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் … Read more

திமுகவினர் நாடகம் நடத்துகின்றனர் : அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவினர் நாடகம் நடத்துகின்றனர் : அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து தாமாக வெளியேறிச் சென்ற திமுகவினர், தற்போது தாங்களாகவே வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.   சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு திமுகவினர் வருவதை வரவேற்பதாகவும் கூறினார்.