திமுகவினர் நாடகம் நடத்துகின்றனர் : அமைச்சர் ஜெயக்குமார்

திமுகவினர் நாடகம் நடத்துகின்றனர் : அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து தாமாக வெளியேறிச் சென்ற திமுகவினர், தற்போது தாங்களாகவே வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு திமுகவினர் வருவதை வரவேற்பதாகவும் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment