சாதி கொடுமை : கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம்..! விசாரணைக்கு உத்தரவு…!

கோவை  மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில், கிராம நிர்வாக ஊழியரை காலில் விழ வைத்த கொடூரம். கோவை  மாவட்டம், ஒற்றர்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்,  கோபிநாத் என்பவர்  வந்துள்ளார். இவர் நிலம் சம்பந்தமான சில விவரங்களை கேட்டறிவதற்காக வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி சரியான ஆவணங்கள் இல்லாததால், சரியான ஆவணங்களை கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கோபிநாத் விஏஓ கலைச்செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது, தகராறில் ஈடுபடும் வண்ணம் நடந்துள்ளார். அப்போது விஏஓ-வின் உதவியாளரான முத்துசாமி … Read more

சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத் குடும்பத்தில் நேர்ந்த சோகம்!

கோபிநாத் தந்தையின் மரணம். இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்.  சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் கோபிநாத். இவர் மக்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கைதேர்ந்தவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருப்பதுண்டு. இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, சில வெள்ளித்திரை நிகழ்ச்சியிலும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், கோபிநாத்தின் தந்தை கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், நேற்று இவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவர்களது  தங்களது இரங்கலை … Read more