மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடர்ந்து முன்னிலை – காங்கிரஸ் கூட்டணி 2-ஆம் இடம்
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. கேரள மாநிலத்தில் 3 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் எண்ணப்பட்டு வருகின்றன.வாக்கு எண்ணிக்கையில் ,ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே … Read more