சீருடை அணியாத காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மாரடைப்பால் மரணம்!

கடலூரில், அரசு பேருந்து நடத்துனராக இருந்தவர் கோபிநாத், இவர் இன்று, கடலூர் அருகே அரசு பேருந்தில் திட்டக்குடி வழி செல்லும் பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். அதே அரசு பேருந்தில் ஓட்டுனராக சாரங்கபாணியும் இருந்துள்ளார். அப்போது திட்டக்குடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துநர் கோபிநாத் டிக்கெட் கேட்டு உள்ளார். அப்போது காவலர் பழனிவேல், தான் காவலர் எனவும் அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவித்ததக கூறப்படுகிறது. … Read more

விஜய் ரசிகர்களின் அதிரடியான செயல்! குவியும் பாராட்டுக்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில், வெளியான சர்க்கார் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாக்கி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜயை பொறுத்தவரையில், அவருக்கென்று ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் அனைவரும் எப்போதுமே சமூக சேவைகள் செய்வதில் உற்சாகமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடலூர் தளபதி மக்கள் இயக்கத்தின் சார்பில், நரிக்குறவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கியுள்ளனர். … Read more