கொடூர கொரோனா திண்டாடி ஓடும் – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!

கைகளை சுத்தமாகவும், முககவசம் அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்து ஒத்துழைப்பு தந்தால் கொரோனாவை விரட்டலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் … Read more

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதம் மறைக்கப்படுகிறதா ? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் விகிதத்தை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை. வெளிப்படைத்தன்மையோடு அரசு செயல்பட்டு … Read more

#Breaking: ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா; 12 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் இன்று மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்த … Read more

#Breaking: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 7 பேர் பலி.! 805 பேருக்கு பாதிப்பு.!

தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.  தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 549 பேர் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,125 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 பேர் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து 3வது நாளாக 500க்கும் கீழ் கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 3 தினங்களாக 500க்கு கீழ் பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 10,108 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10,585 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் … Read more

#Breaking: தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா.!

தமிழகதில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு 10,585 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 10,108 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10,585 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் … Read more

தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு 500-க்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு இன்று கொரோனா பாதிப்பு 500க்கு கீழ், அதாவது புதிதாக 447 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. … Read more

#Breaking: தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை இதுவரை 9,674 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 9,227 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9,674 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 363 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 5,625 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று … Read more

சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு- அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் 4 அரசு கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது .இதுவரை மொத்தமாக 1257 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உள்ளது.எனவே   ஒமந்தூரார், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பியுள்ளது.இதனால்   சென்னையில் உள்ள உரிமையாளர்களிடம் மாநகராட்சி பள்ளிகள்,திருமண மண்டபங்களை ஒப்படைக்க வலியுறுத்தி உள்ளது. இந்நிலையில்  தமிழக … Read more

#Breaking: தமிழகத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா உறுதி.! ஒருவர் பலி.!

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1821 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 23-ஆகவும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,755 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1821-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 94 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதுவரை 960 … Read more