கடலுக்குள் பதுக்கிய தங்க பிஸ்கெட்டுகளை கண்டுபிடித்த கடலோர காவல்படை.!

ராமேஸ்வரம் அருகே கடலுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய சுமார் 17 கிலோ தங்கம் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே மண்டபம் மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த ஆஷிக் மற்றும் பாரூக்கும்  முயல்தீவு அருகே கடல்பகுதியில் இருந்தபோது இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளை பொட்டலமாக கட்டி முயல் தீவு அருகே கடலுக்குள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நீச்சல் வீரர்கள் துணையுடன் தங்க பிஸ்கெட்டுகளை … Read more

ஜெயின் மெட்டல் நிறுவனத்தில் கணக்கில் காட்டாத 400 கோடி ரூபாயை வருமான வரித்துறை கண்டுபிடிப்பு.!

சென்னை மாதவரம் அருகே இயங்கிவந்த ஜெயின் மெட்டல் நிறுவனத்தின் கடந்த 25ம் தேதி முதல் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெய்ன் மெட்டல் குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.400 கோடி கண்டுபிடித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே தனிமென்பொருள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியாமல் வருவாய் மறைக்கப்பட்டுள்ளது இந்த சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு ஆவணங்களும்,  காசோலைகளை சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர … Read more

இரண்டு தங்கம் சுரங்கங்கள் கண்டுபிடிப்பு.! இது கையிருப்பை விட 5 மடங்கு அதிகம்.!

உத்திர பிரதேசத்தில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. தங்கம் மற்றும் தாது பொருட்கள் கிடைத்தால் மாநில அரசின் வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருத்து  இந்திய புவியியல் ஆய்வு மையம் தங்க சுரங்கம் தொடர்பாக பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தியா முழுவதும் பல சோதனைகள் மேற்கொண்டதில் தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ராவில் 2 பெரிய தங்க சுரங்கங்களை புவியியல் ஆய்வு … Read more

கையெடுத்து கும்பிட்ட பிறகும், துடைப்பத்தால் பெண்ணை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்.! காரணம் இதுவா.?

விழுப்புரம் நொளம்பூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவத்தால், பெண் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி, குமார் என்பவரது வீட்டில் 11 சவரன் நகையை திருடிக் கொண்டு தப்ப முயன்றுள்ளார். சந்தேகமடைந்த கிராம மக்கள் பெண்ணை பிடித்து விசாரித்ததில் கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது, இதையடுத்து, கிராமப் பெண்கள் ஒன்று கூடி கொள்ளைக்கார பெண்யை சரமாரியாகத் அடித்தனர்.  விழுப்புரம் மாவட்டம் நொளம்பூர் பகுதியில் பூக்கடை உரிமையாளர் முனுசாமி என்பவர் வீட்டில் நேற்று முன் தினம் பொருட்கள் திருடுபோனது, … Read more

ஆச்சரியம்.! 100 ஒளியாண்டு தூரத்தில் பூமியை போல் மற்றொரு புதிய கோள் ஆய்வில் நாசா கண்டுபிடிப்பு.!

அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் விண்வெளியில், பூமிக்கு அருகே புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 100 ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு கோள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ‘டி.ஓ.ஐ.700டி’ என பெயரிட்டுள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு பிரபஞ்சத்தில் இருக்கும் கோடிக்கணக்கான கேலக்சிகளில் பூமியைப் போல ஏதாவது கிரகம் இருக்கிறதா என்ற தேடுதலில் டெஸ் என்ற செயற்கை கோளை நாசா விண்ணில் ஏவப்பட்டது. அதில் விண்வெளியில், நட்சத்திரங்களுக்கு இடையே, பூமியை போல, ஏதாவது கோள்கள் சுற்றுவட்ட … Read more