#Breaking: தமிழகத்தில் தீயணைப்பு துறை டிஜிபியாக ஜாஃபர் சேட் நியமனம்!

தமிழகத்தில் தீயணைப்பு துறை டிஜிபியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள 3 காவல்துறையினர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை டாக்டர்.சைலேந்திரபாபு அவர்கள் பார்த்து வந்த தீயணைப்புத்துறை டிஜிபி பதவி தமிழக ஐபிஎஸ் ஜாஃபர் சேட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாஃபர் சேட் அவர்கள் இதுவரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த பதவியினை வகுத்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது சென்னையின் ரயில்வே துறை டிஜிபியாக இருக்க கூடிய சைலேந்திர பாபு என்பவரிடம் ஜாஃபர் … Read more

ஃபிரிட்ஜிக்குள் புகுந்த 6அடி நீள பாம்பு! குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம்!

சென்னை ஆவடி அருகே உள்ளே திருநின்றவூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிற நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டில் தனது குடும்பத்தினருடன் இருந்துள்ளார்.  அப்போது, அவரது வீட்டிற்குள் 6 அடி நீளத்தில் உள்ள நல்லபாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த பாம்பு அங்கும் இங்கும் சுற்றி திரிந்த நிலையில், இறுதியாக குளிர்சாதன பெட்டிக்குள் நுழைந்தது.  இதனையடுத்து என்ன செய்வதென்றே தெரியாது தவித்த … Read more