“விடியா திமுக அரசே….விவசாயிகளுக்கு உரங்களை போர்க்கால அடிப்படையில் வழங்கு”- இபிஎஸ் வலியுறுத்தல்..!

விடியா திமுக அரசு,நடப்பு பருவத்திற்குத் தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாக தெரியவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மாடு கட்டி போரடித்தால்;மாளாது செந்நெல் என்று யானை கட்டி போரடிக்கும் காலம்;ஒன்று தமிழகத்தில் இருந்தது. பண்டைய காலங்களில் வேளாண்மையில் தமிழகம் எவ்வாறு சிறந்து … Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி..உரங்களை அதிக விலைக்கு விற்றால் உரிமையாளர் உரிமம் ரத்து..!!

உரங்களை அதிக விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட உர விற்பனையாளர்கள் இருப்பு வைத்திருக்கும் உர மூட்டைகளை உரிய விலைக்கு விற்க வேண்டும். அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். கடைகளில் விற்பனை செய்யப்படும் உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட விற்பனை விலையை மார்க்கர் அல்லது பென்சில் மூலமாக திருத்தம் … Read more