வானிலை நிகழ்வுகளை உடனுக்குடன் அறிவிப்பதில் தேர்வாகிய இந்தியா…!!

புயல் மற்றும் வானிலை நிகழ்வுகளை உடனுக்குடன் அறிவிக்கும் நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா 4_வது இடம் வகிக்கிறது.புயல் மற்றும் வானிலை நிகழ்வுகளை உடனுக்குடன் வெளியிடுவதில் உலக அளவில் 4 வது சிறந்த நாடாக இந்தியா உள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடற்கரையில் தேசிய கடல் வளத்துறை தொழில் நுட்பக் கழகம் சார்பில் 25 கோடி செலவில் உருவாக்கப்பட்ட செயற்கை மணற்பரப்பு மறு சீரமைப்பு திட்டத்தை அவர் … Read more