இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!

மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 5ம் தேதி கும்பகோணம் அருகே நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ராஜராஜசோழன் ஆட்சி செய்த காலத்தில் தலித் மக்களிடம் இருந்து விளைநிலங்கள் பறிக்கப்பட்டாகவும் மேலும் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் விலை மாதர்களாக மாற்றப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு, பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் … Read more

சந்தையூர் பொதுமக்களின் மனித உரிமை போராட்டம்…!!

சமாதான முயற்சி என்பதை கடந்து இதுநாள் வரை ஒரு வரி கூட நாம் பதிவிட வில்லை.தேவை கருதி முதல் முறையாக பதிவிடுகிறோம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமைக்கு பெரும் சவாலாக முன்னிறுத்தப்பட்டுள்ள சந்தையூர் பிரச்சினையில் சுமூக தீர்வுக்கு எடுத்துக்கொண்ட உளப்பூர்வமான முயற்சிகள் இன்னமும் தொடர்கிறது. எத்தனை நாட்கள் எத்தனை மணி நேரம் நேரடியாக, தொலைபேசி வழியாக செலவு செய்தது எல்லாம் விரயமாகிவிடாது. உண்மை அறியும் குழுக்கள் நிறையவே வந்து கொண்டிக்கிறது.அவரவர் அறிந்த உண்மைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மாநில எல்லையும் கடந்து … Read more