“தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்க” – ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கடிதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை ஐஐடி இயக்குநருக்கு அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதியுள்ளார். கடந்த நவ.20 ஆம் தேதியன்று நடைபெற்ற சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில்,சென்னை ஐஐடி யில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் “தமிழ் தாய் வாழ்த்து” பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் … Read more