ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகனும், நாடுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம்  இருவருக்கும் தொடர்ப்பு இருப்பதாக அமலாக்க துறை மற்றும் சிபிஐ தரப்பு இருவரையம் கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இது தொடர்பாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு, ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஓ.என்.சைனி … Read more

முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு. டெல்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு கால சிறைத்தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.இவர்  நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.எனவே ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பதாக அறிவிப்பு … source: dinasuvadu.com