இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலம்-மேற்கு வங்காளம்

இந்தியாவில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களில் பட்டியலில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20,044 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் அதிகபட்சமாக  கொரோனா பாதிப்பு 30,043 ஆக பதிவாகி உள்ளது. இதைத தொடர்ந்து, கேரளா (24,953), தமிழ்நாடு (17,487), மகாராஷ்டிரா (16,000), கர்நாடகா (6,702) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,760 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,25,660 … Read more

#Alert:தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? – ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் தற்பொழுது மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.அந்த வகையில்,தமிழகத்திலும்  சென்னை,கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகின்றது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும்,கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,காதாரம்,வருவாய்,காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்கள்,நிறுவனங்கள் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு … Read more

#Shocking:தமிழகத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு முதல் பலி;பாதுகாப்பாக இருங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவுரை!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 476 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 221 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தது.ஆனால்,தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில்தான் கொரோனா பரவல் குறைவாக பரவுகிறது எனவும் எனினும் பொதுமக்கள் அனைவரும் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் … Read more

#Breaking:மக்களே உஷார்!மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா;ஒரே நாளில் எத்தனை பேர் பாதிப்பு தெரியுமா?..!

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 3,962 ஆக இருந்த நிலையில்,கடந்த ஒரே நாளில் 4,270 ஆக அதிகரித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,76,817 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 26 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆக குறைந்துள்ளது.மேலும்,இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,692 ஆக பதிவாகியுள்ளது. அதைப்போல,கடந்த ஒரே நாளில் 2,619 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு … Read more

#Justnow:கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி,கர்நாடகாவில் நேற்று(வியாழக்கிழமை) 297 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.மேலும்,அதனை இன்றைய எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தின் கொரோனா நேர்மறை விகிதம் 1.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.குறிப்பாக,பெங்களூரில் மட்டும் 276 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும்,இது … Read more

#Justnow:மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அனைத்து மாநில செயலாளர்களுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.இதனால்,கொரோனா பரவல் குறைந்ததோடு ஏராளமான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால்,தற்போது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அதன்படி,நேற்று 2,364 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில்,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரச் செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை … Read more

#Breaking:இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 2,487 பேருக்கு கொரோனா;13 பேர் பலி’!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,858 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,487 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,21,599 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆக பதிவாகியுள்ளது.இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,214 ஆக பதிவாகியுள்ளது. … Read more

#Breaking:இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 2,827 பேருக்கு கொரோனா;24 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,897 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,827 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,13,413 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 54 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆக குறைந்துள்ளது.இதுவரை மொத்த … Read more

#Breaking:மக்களே கவனமாக இருங்க…மீண்டும் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 2,897 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,288 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,897 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,10,586 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 10 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை மொத்த … Read more

Justnow:கொரோனா தொற்று உறுதி…தனிமைப்படுத்திக் கொண்ட பில்கேட்ஸ்!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிய கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில்,ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து,தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதையடுத்து கொரோனா தொற்று பெருமளவில் குறைந்து காணப்பட்டது. ஆனால்,கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே,உலக பணக்காரர்களில் ஒருவரும்,மைக்ரோசாஃப்ட் இணை நிறுவன தலைவருமான பில்கேட்ஸ் கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு,குறிப்பாக தடுப்பூசிகள் மற்றும் ஏழை நாடுகளுக்கான கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கும் … Read more