மார்ச் மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கி கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 90-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை … Read more

கொரோனாவால் உலகம் முழுவதும் 1,42,539 பேர் பாதிப்பு ! 5393 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5393 பேர் இறந்துள்ளனர். சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5393 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,42,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சீனாவில் கொரோனாவால் 3194  பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசால் 81 021  பாதிக்கப்பட்டுள்ளனர்.  சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில்  தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ்  … Read more

உஷார்!கொடூரன் குறித்து வாட்ஸ்அப்..பேஸ்புக்கில் வதந்திகளை பரப்பினால் 1 ஆண்டு சிறை..அபராதம்!

கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவோர்களை கைது செய்வதுடன் ஓர் ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.இந்நிலையில் இந்தியாவிலும் பரவி இந்த வைரஸ்க்கு 2 பேர் பலியாலியுள்ளனர்.107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் பாதிப்பைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட அனைத்திற்கும்  தெலுங்கானா அரசு … Read more

கேரளா:விமானத்தில் பயணித்தவரிடம் கொரோனா…தமிழகத்தை சேர்ந்த 49 பேருக்கு கொரோனாவா??

உலகையே அச்சுறுத்தி வருகின்ற உயிர்கொல்லி தொற்றுநோயான, ‘கொரோனா வைரஸ்’க்கு இதுவரையில் உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 56,533 பேர் பாதிக்கப்பட்டு அதில் 5,835 பேர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக நாடுகள்தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.அதே போல் இந்தியாவிலும் பரவிய இந்த தோற்றுக்காரணமாக 93பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 2பேர் பலியாகி உள்ள நிலையில் விமானம் மூலம் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியதை அடுத்து கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் … Read more

கொரோனா வைரஸ் ! இன்று சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டம் ?

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தெற்காசிய நாடுகளின் (SAARC) கூட்டம்  இன்று நடைபெறும் என்று தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில்  கொரோனா அச்சம் காரணமாக மத்திய , மாநில அரசுகள் பல தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 80-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தெற்காசிய நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.தெற்காசிய … Read more

பயத்திற்கு NO சொல்லுங்கள் ,முன்னெச்சரிக்கைக்கு YES சொல்லுங்கள் – கொரோனா குறித்து பிரதமர் ட்வீட்

கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா. சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸால்  … Read more