நாளை முதல் பூஸ்டர் டோஸ்.. அதிகபட்சம் கட்டணம் ரூ.150 – மத்திய அரசு

இரண்டு தவணைகளாக செலுத்திய தடுப்பூசியே, பூஸ்டர் டோஸாக செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தல். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை முதல் 18 வயதிற்கு … Read more

#JustNow: தமிழகத்தில் இனி கொரோனா வார தடுப்பூசி முகாம் இல்லை – மருத்துவத்துறை

இனி வாரந்தோறும் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு. தமிழகத்தில் வாரந்தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதற்கேற்ப தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மெகா தடுப்பூசி முகாமை நடத்தலாம் என்றும் தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் குறைந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more

#BREAKING: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அறிவிப்பு. ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து தனியார் தடுப்பூசி மையங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர். ஏற்கனவே செலுத்தப்படும் தடுப்பூசிகள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் முன்களப் பணியாளர்கள், … Read more

#Breaking:உஷார்…ஒருநாள் கொரோனா குறைவு;மீண்டும் மெல்ல அதிகரித்த கொரோனா பலி!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு;58 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 913 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 795 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,839 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1280 பேர் கொரோனா … Read more

#Breaking:மக்களே கவலை வேண்டாம்…1000-க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு;13 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 1,096 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 913 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,29,044 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,316 பேர் கொரோனா … Read more

#Breaking:அச்சம் வேண்டாம்…1,100 க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு;81 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,096 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று ஆக 1,260 இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,096 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,28,131 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1447 பேர் கொரோனா … Read more

#coronavirus:சற்று ஆறுதல்…மீண்டும் 1,300-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,260 பேருக்கு கொரோனா பாதிப்பு;83 பேர் பலி. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 1,260 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று 1,335 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,260 ஆக குறைந்துள்ளது.இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,27,035 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்கள் & பலியானவர்கள்: அதுமட்டுமில்லாமல் கடந்த ஒரே நாளில் 1,404 பேர் கொரோனா … Read more

சற்று அதிகரித்த கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 1,335 பேருக்கு பாதிப்பு.. 52 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13,672 ஆக குறைவு. இந்தியாவில் ஒரே நாளில் 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 1,233, நேற்று 1,225 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு இன்று 1,335 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,24,440 லிருந்து 4,30,25,775 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒரே நாளில் 1,918 பேர் கொரோனா … Read more

#Breaking:இனி கவலை இல்லை…தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு;28 பேர் இறப்பு. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,233 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,225 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 08 குறைவு.நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,24,440 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை: கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 31 ஆக இருந்த நிலையில், கடந்த 24 … Read more

#Breaking:கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,233 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு;31 பேர் இறப்பு. கொரோனா பாதிப்பு: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,259 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,233 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 26 குறைவு.நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,23,215 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை: கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 35 ஆக இருந்த நிலையில், கடந்த 24 … Read more