மகாராஷ்டிரா : ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 11,506ஆக உயர்வு

மகாராஷ்டிரா : ஒரே நாளில் 1008 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 11,506ஆக உயர்வு இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 35,365 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 9065 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1152 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று(மே 1) ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 1008 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. … Read more

” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் ! – காங்கிரஸ் எம்.எல்.ஏ

” மது அருந்தினால் தொண்டையில் வைரஸ் ஒழியும்” எனவே மதுக்கடைகளை திறக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத்சிங் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 35,365 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 1152 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பரத் சிங் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் மது … Read more

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள் !

தமிழகத்தில் நேற்று (மே 1) ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 2526 ஆக அதிகரித்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பலி எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்: 1. சென்னை – 1,082 2. கோவை – 141 3. திருப்பூர் – 112 4. மதுரை – … Read more

பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு !

பிளாஸ்மா சோதனைகள் வெற்றிக்கரமாக நடைபெற்று வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு ! டெல்லியில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 3 பேர் பலியாகினர்,  76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு 3515 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1094 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை டெல்லியில்  59 பேர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்தோம். அந்த நபர் தற்போது குணமடைந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பிளாஸ்மா சோதனைகள் … Read more

முக்கிய அறிவிப்பு :- கடலூரில் மே 3ம் தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு !

கடலூர் மாவட்டத்தில் மே 3ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு ! தமிழகத்தில் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1258 உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. தற்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் மே 3ம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் பணி புரிந்து கடலூர் வந்தடைந்த 2 பேருக்கு … Read more

டேவிட் வார்னரை பாராட்டிய அல்லு அர்ஜுன்

தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான திரைப்படம் அல வைகுந்தாபுரம்லூ. அந்தப் படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த ‘புட்டபொம்மா’ பாடலுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் உடன்  இணைந்து டிக்டாக்  வீடியோ செய்துள்ளார். வார்னர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த டிக்டாக் வீடியோவை பார்த்த அல்லு அர்ஜுன் டேவிட் வார்னரை பாராட்டியுள்ளார். வார்னர் இந்த பாடலை டிக்டாக் செய்ததற்கு நன்றி … Read more

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #HBDDearestThalaAJITH ஹேஸ்டேக் !

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #HBDDearestThalaAJITH ஹேஸ்டேக் ! தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட அஜித் இன்று தனது 49வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இவரை “தல” அஜித் என்று அன்போடு அழைப்பார்கள். கொரோனா வைரஸ் காரணமாக அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், அஜித் ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் என அனைவரும் ட்விட்டரில் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெறிவித்து வருகின்றனர். அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டர் வெளியிட்ட #HBDDearestThalaAJITH என்கிற ஹேஸ்டேக் … Read more

டெல்லி : நேற்று ஒரே நாளில் 76 கொரோனா பாதிப்பு உறுதி, மொத்தம் எண்ணிக்கை 3515ஆக உயர்வு !

டெல்லி : நேற்று ஒரே நாளில் 76 கொரோனா பாதிப்பு உறுதி, மொத்தம் எண்ணிக்கை 3515ஆக உயர்வு ! இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருநிலையில் இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 35,043 பேர் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நேற்று (ஏப்.30) ஒரே நாளில் 3 பேர் பலியாகினர்,  76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் டெல்லியில் கொரோனா பாதிப்பு 3515 ஆக உயர்ந்துள்ளது. … Read more

கோயம்பேடு மார்கெட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ! தமிழகத்தில் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1258 உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த நான்கு நாட்களில் … Read more

தமிழகத்தில் இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் கொரொனா பாதிப்பு ஏற்படவில்லை !

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று(ஏப்.30) ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1258 உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 141 பேரும், திருப்பூரில் 112 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் … Read more