நாளை முதல் கட்டாயம் – சேலம் மாநகராட்சி அறிவிப்பு.!

சேலம் மாநகராட்சி பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிவது நாளை முதல் கட்டாயமாகிறது என்று அறிவித்துள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாஸ்க் அணிந்து வருவோருக்கு மட்டுமே பால், பெட்ரோல், மளிகை பொருட்களை வழங்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் முகக் கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டி சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் … Read more

அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு.!

அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்துத்துறை முதன்மை செயலாளருக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார்.மேலும் அதில் குறிப்பாக பெரும்பாலான அரசு அலுவலர்கள், பணிநேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகார் தொடந்து வருவதாக தெரிவித்தார். … Read more

இரத்த பரிசோதனை கட்டாயம்.! நடவடிக்கைகள் தீவிரம்.! பீதியில் பொதுமக்கள்.!

சீனாவில் அச்சுறுத்தி வரும் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் அங்கு பரவி வருகிறது. தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவியுள்ளது. இதன் விளைவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் பல்வேறு நடவெடிக்கைகள் எடுக்கப்பட்டு, சீனாவில் இருந்து வந்து சேருவோரிடம் கட்டாய ரத்த பரிசோதனை செய்து வருகிறது. சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் அங்கு பரவி வருகிறது. தற்போது அந்நாட்டின் தலைநகர் … Read more