நாளை முதல் கட்டாயம் – சேலம் மாநகராட்சி அறிவிப்பு.!

சேலம் மாநகராட்சி பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிவது நாளை முதல் கட்டாயமாகிறது என்று அறிவித்துள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாஸ்க் அணிந்து வருவோருக்கு மட்டுமே பால், பெட்ரோல், மளிகை பொருட்களை வழங்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் முகக் கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டி சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் … Read more