இந்திய சீன ராணுவ அதிகாரிகள் கூட்டு அறிக்கை வெளியீடு..!

நேற்று இந்திய மற்றும் சீன மூத்த தளபதிகள் இடையில்  6 வது சுற்று ராணுவ தளபதி மட்டக் கூட்டத்தை நடத்தினர். இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் எல்.ஐ.சி உடன் நிலைமையை உறுதிப்படுத்துவது குறித்து அவர்கள் பேசினார்.  இந்நிலையில், மூத்த தளபதிகளின் கூட்டத்தின் 6 வது சுற்று குறித்து இந்தியா-சீனா கூட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளது.  அதில்,  தலைவர்கள் எட்டிய ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும், தரையில் தகவல்தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்களைத் தவிர்க்கவும், முன்னணிப்பகுதிக்கு அதிகமான வீரர்களை அனுப்புவதை நிறுத்தவும், தரையில் … Read more

இன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ள முப்படை தலைமை தளபதி.!

முப்படை தலைமை தளபதி மற்றும் தளபதிகள் டெல்லியில் இன்று மாலை 6 மணி செய்தியாளர்களை சந்தித்து பேசவுள்ளனர். உலக முழுவதும் பேசப்படும் ஒரே வார்த்தை கொரோனா. அந்த அளவுக்கு மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய வைரஸ் சுமார் 200 நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா வைரசால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த … Read more