டாஸ்மாக் டோக்கன் கலர் ஜெராக்ஸ் – 16 பேர் கைது.!

டாஸ்மாக் மதுபான டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்த முயன்ற 16 பேர் கடலூரில் கைது செய்யப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் சுமார் 45 நாட்களுக்கு பிறகு கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு, உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. பின்னர் உச்ச நீதிமன்றம் மதுக்கடைகள் திறப்பதன் … Read more