கேரளாவில் இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்று 7,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,21,333ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 4,474 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,39,620 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 813 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 80,818 பேர் … Read more

#kerala corona: இன்று புதிய உச்சமாக 3,082 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3,082 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 3,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 10 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், 22, 676 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிலிருந்து இன்று 2,196 பேர் குணமடைந்தனர். இதுவரை 64,755 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள … Read more

தமிழகத்தில் இன்று 5236 பேர் டிஸ்சார்ஜ்..இதுவரை 2,72,251 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் இன்று 5236 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 5236 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,72,251 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.