தமிழகத்தில் இன்று 5236 பேர் டிஸ்சார்ஜ்..இதுவரை 2,72,251 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!

தமிழகத்தில் இன்று 5236 பேர் குணமடைந்தனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,32,105 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 127 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து இன்று 5236 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 2,72,251 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.