திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை!

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாக்கப்பட்டுவிட்டது.  அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிராகரிக்க மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசானது இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இந்த புதிய சட்டதிருத்தத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more

அசாமில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேறியது. அசாமில் நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் சுட்டுக்  கொள்ளப்பட்டுள்ளனர்   மத்திய அரசானது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர முடிவு செய்தது.இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில்  … Read more

குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு.! வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன.!இணையதள வசதி மற்றும் செல்போன் இணைப்பு துண்டிப்பு ..!

அசாம் மாநிலம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் 5000 துணை ராணுவ வீரர்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அசாமில் பாதுகாப்பு கருதி 10 மாவட்டங்களில் இணையதள வசதி மற்றும் செல்போன்கள் 24 மணி நேரத்திற்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த மசோதா மக்களவை , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலானோர் மாணவர்கள். கவுகாத்தியில் தலைமைச் செயலகத்தின் அருகில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்று போராட்டம் நடத்தினர். … Read more