திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை!
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு தற்போது சட்டமாக்கப்பட்டுவிட்டது. அந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிராகரிக்க மாநில அரசுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினருக்கு விரைவில் குடியுரிமை வழங்கும் புதிய சட்டத்தை மத்திய அரசானது இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுவிட்டது. இந்த புதிய சட்டதிருத்தத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more