தனக்கு மது தேவைப்பட்டால் பிள்ளையை பிச்சையெடுக்க அனுப்பும் தந்தை! இல்லையென்றால் சித்திரவதைக்கு ஆளாகும் சிறுவன்!

தனக்கு மது தேவைப்பட்டால் பிள்ளையை பிச்சையெடுக்க அனுப்பும் தந்தை. இன்று மதுவுக்கு அடிமையாகியுள்ள  பல ஆண்களின் குடும்பநிலை மோசமாக தன உள்ளது. அந்த வகையில், ராஜஸ்தானில் ஒரு  சிறுவனின் தந்தை, தனக்கு மது தேவைப்படும் போதெல்லாம், தனது 11  வயது  மகனை பிச்சையெடுக்க அனுப்பியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை  அடித்து சித்திரவதை செய்ததோடு, அழுது சத்தமிடக் கூடாது என்றும்  மிரட்டியுள்ளார். இந்நிலையில், மனமுடைந்த சிறுவன், குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, சிறுவனின் வீட்டிற்கு … Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும்- ஸ்டாலின் ட்வீட்

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சைல்டுலைன் என்ற அமைப்பு இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அதிகம் ஆளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் கேரளா முதல் இடத்தில் இருப்பதாக தெரிவித்தது.மேலும்  தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098 ) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், … Read more