4 கண்கள்,2 வாய் மற்றும் 2 தலை கொண்ட கன்று;தெய்வீக அதிசயமாக கருதும் மக்கள்…!
உத்தரபிரதேசத்தின்,அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசுவுக்கு 4 கண்கள்,2 வாய் மற்றும் 2 தலை கொண்ட ஒரு அரிய கன்று பிறந்த சம்பவம், அப்பகுதியினரிடையே ஒரு தெய்வீக அதிசயமாக கருதப்படுகிறது. உத்தரபிரதேசத்தின்,சாண்டௌலி கிராமத்தில் வசிக்கும் அரவிந்த் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு பசு,அரிய கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. அதாவது,அக்கன்றுக் குட்டிக்கு இரண்டு வாய்,இரண்டு காதுகள் மற்றும் நான்கு கண்கள் கொண்ட இரண்டு தலை உள்ளது.எனினும்,பசுவும், கன்றுவும் ஆரோக்கியமாக உள்ளன. இதனால்,அரவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்கள்,இதனை இயற்கையின் … Read more