இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் ஆகிறாரா?
பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பில் பிரிட்டன் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமை தொடர்ந்து , ‘ரிஷி சுனக்’ கடந்த ஜூலை 13 புதன்கிழமை, பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரிட்டனின் பிரதமராகவும் வெற்றிபெறும் போட்டியில் முதல் சுற்றில் வெற்றிபெற்று முன்னணியில் இருந்தார். கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களின் முதல் வாக்குப்பதிவில், ரிஷி சுனக் 88 வாக்குகளைப் பெற்ற நிலையில், பென்னி … Read more