#BREAKING: சென்னையில் புத்தக கண்காட்சிக்கு அனுமதி – தமிழக அரசு!

சென்னையில் புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வைத்த நிலையில், தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர … Read more

புத்தக பிரியர்களின் திருவிழாவான சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்…..!!

புத்தக விரும்பிகளின் திருவிழாவான சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் 42-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள இந்த புத்தக கண்காட்சி, வரும் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி, புத்தக … Read more