ஆரி நீங்கள் உண்மையாகவே யாரையும் காலி பண்ண நினைக்கலையா? அடுக்கடுக்கா கேள்விகளை எழுப்பும் பாலாஜி.!

பிக்பாஸ் கால் சென்டரில் ஊழியராக வேலை செய்யும் ஆரியிடம் நீங்க உண்மையாகவே யாரையும் காலி பண்ண நினைக்கலையா என்று பாலாஜி பல கேள்விகளை கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் கடந்த வாரம் கால் சென்டராக மாறிய பிக்பாஸ் வீட்டில் கால் சென்டர் ஊழியராக பாலா, சம்யுக்தா, ஷிவானி,அஜீத்,கேபி, ஜித்தன் ரமேஷ் ,அனிதா ஆகியோர் வேலை செய்ய அவர்களை மற்ற போட்டியாளர்கள் கேள்வி கேட்க பிக்பாஸ் வீடே … Read more

எப்படி நான் நாமினேட் ஆவல.! குழப்பத்தில் ரியோ.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனில் ரியோ பெயர் இல்லாத காரணத்தால் நான் எப்படி நாமினேட் ஆகவில்லை என்று சற்று குழப்பத்தில் மற்றவர்களிடம் கேள்வி கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில், பல்வேறு காரணங்களை கூறி சனம் ,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானி,ஆஜீத் மற்றும் அனிதா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். இதில் அர்ச்சனா குரூப்பில் இருந்து … Read more

பாலாஜியோட நிழலில தான் ஷிவானி இருக்காங்க.! கொளுத்தி போட்ட பிக்பாஸ்.!

பிக்பாஸ் போட்டியாளர்கள் நாமினேட் செய்த போது பயன்படுத்திய வார்த்தைகளை கூறி பிக்பாஸ் கொளுத்தி போட்டுள்ளார் . பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில், பல்வேறு காரணங்களை கூறி சனம் ,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானியை நாமினேட் செய்தனர் . தற்போது வெளியான செக்கன்ட் புரோமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய காரணங்களை கூறி நாமினேட் ஆனவர்களின் பெயர்களை கூறவுள்ளார் … Read more

அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி.!

பிக்பாஸ் வீட்டினுள் உள்ள அர்ச்சனாவின் அன்பு குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் … Read more

சிரிச்சிட்டே பேசி காயப்படுத்துறாங்க ரம்யா.!இந்த வார நாமினேஷனில் தேர்வான போட்டியாளர்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனுக்கு சனம்,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில்,ஆரி அவர்களை ரம்யா அவருடைய கோவம் மற்றவர்களை பயமுறுத்துவதாக இருப்பதாக கூறி நாமினேட் செய்கிறார் .அதே போன்று ஆரியை பாலாஜியும், ஷிவானியும் நாமினேட் செய்துள்ளார். மேலும் ரியோ,நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் ரம்யாவை நாமினேட் செய்துள்ளனர் … Read more

பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா.! குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள்.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் வெளியான சம்யுக்தா தனது குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் .அந்த வகையில் டாப்பிள் கார்டு மூலம் நாமினேஷனில் சிக்கிய சம்யுக்தா எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் வெளியேறினார் . அதன் … Read more

பாலாஜியை எலிமினேட் பண்ணமாட்டங்க ,ஏனா கண்டென்ட் இருக்காதுல .!சனம் ஷெட்டி நண்பரின் ஓபன் டாக்.!

சனம் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும்,நடிகருமான அலெக்ஸ் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து தற்போது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .இதில் யாரையும் பயப்படாமல் தங்களது கருத்துகளை முன் வைப்பவர்கள் என்றால் ஆரி மற்றும் சனம் தான் .அதானாலையே அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது . இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களின் நெருங்கிய நண்பர்களும் , குடும்பத்தினரும், பிரபலங்களும் … Read more

சில இடங்களில் பாலாஜிக்கு அது கண்ண மறைக்குதோனு தோணுது-ரம்யா .!

அர்ச்சனா அனைவரையும் காயப்படுத்துவார் என்றும், பாலாஜிக்கு சில இடங்களில் அது கண்ணை மறைக்குதோ என்று தோணுதுவதாகவும் ரம்யா கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது .சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்த பிரச்சினைகளை எடுத்து கேட்பது மற்றும் எலிமினேஷன் படலமும் நடைபெறும் . அந்த வகையில் கால் சென்டர் டாஸ்க்கில் ரம்யா ஜித்தன் ரமேஷ் அவர்களிடம் ரியோ குரூப்பை குறி வைத்து பல கேள்விகளை … Read more

நிஷாவை “வேஷம்” என்ற சுரேஷ் சக்கரவர்த்தி.!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி நிஷா குறித்து ஒரே வார்த்தையில் வேஷம் என்று கூறிய பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதிலிருந்து முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்தார்.அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து … Read more

ஆரி-சம்யுக்தாவின் வளர்ப்பு விவகாரம்.! குறும்படம் போட்டதால் வசமாக சிக்கிய சம்யுக்தா.!

ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று சம்யுக்தா கூறிய விவகாரம் தொடர்பாக இன்றைய நிகழ்ச்சியில் குறும்படம் போட்டு உண்மையை காட்டவுள்ளார் கமல்ஹாசன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அந்த வாரம் முழுவதும் நடந்ததை வைத்து போட்டியாளர்களிடம் கேள்விகள் எழுப்பி வச்சு செய்வது வழக்கம் .ஆனால் இந்த சீசனில் அவர் அதிகம் கண்டிக்காமல் அறிவுரைகள் என்ற பெயரில் டிப்ஸ்களை வழங்கி வருகிறார் .இது பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அது மட்டுமின்றி ஞாயிறன்று நாமினேஷனில் இருப்பவர்களில் சிலரும் … Read more