நாளை மறுநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

நாளை மறுநாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என அச்சம். வங்கி ஊழியர்கள் நாளை மறுநாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதாவது, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. நாடு தழுவிய வேலைநிறுத்தம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. ஊழியர்கள் இடமாற்றம் தொடர்பாக … Read more

“மத்திய அரசே… இத்திட்டத்தை கைவிடு” – விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கும் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசு கைவிடவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்றும்,நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடந்து வரக்கூடிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் வங்கி சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு … Read more