10 மாதங்காளுக்கு பின் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அசாம் கானின் மனைவி!

நான் 10 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன், நீதித்துறைக்கு  நான் கடமைப்பட்டுள்ளேன். நீதித்துறை எனக்கு நீதி செய்துள்ளது. அசாம் கானின் மனைவி தன்சீன் பாத்திமா சீதாப்பூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, எஸ்பி மேலாளர் அகிலேஷ் யாதவ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ராம்பூர் பாராளுமன்ற உறுப்பினர் அசாம் காஞ்சியின் மனைவி தசீன் பாத்திமாஜியின் ஜாமீன், இதுவரை வெறுக்கத்தக்க அரசியலில் ஈடுபடுபவர்கள் இறுதியில் உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நிரூபித்துள்ளது. நீதியை நம்புபவர்களுக்கு கிடைத்த வெற்றி.’ என … Read more

“அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டேன்” – துணை சபாநாயகர் ரமாதேவி பேச்சு!

நாடாளுமன்ற மக்களவையில் தண்ணி அவதூறாக பேசிய அசம்கான் மன்னிப்பு கேட்டாலும் நான் விட மாட்டேன் என்று மக்களவை துணை சபாநாயகர் ரமாதேவி தெரிவித்துள்ளார். கடந்த 25ம் தேதி மக்களவையில் முத்தலாக் தடை மசோதா விவாதம் நடந்தது. சபாநாயகர் இருக்கையில் எம்.பி ரமாதேவி அமர்ந்து அவையை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவையில் பேசிய சமாஜ்வாதி கட்சி எம்.பி யான அசம்கான் , சபாநாயகரை அவதூறாக பேசினார். இதற்க்கு உடனடியாக பெண்.எம்.பி களான நிர்மலா சீதாராமன், ஷமிருதி ராணி மற்றும் … Read more