#BREAKING : அயோத்தி வழக்கு ! நாளை தீர்ப்பு -உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். :   அயோத்தி வழக்கு விசாரணை 40 நாட்களுக்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இதனையடுத்து அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு  விரைவில் வரும்  என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை காலை 10.30 … Read more

தற்காலிக சிறைகளாக மாறி வரும் உத்திர பிரதேச பள்ளிக்கூடங்கள்! உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு தயாராகும் உ.பி முதல்வர்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வந்துவிடும். உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுவதால் அதற்க்குள் தீர்ப்பு வந்துவிடும் என  எதிர்பார்த்து மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அயோத்தி தீர்ப்பு வருவதை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் உத்திர பிரசேன மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்ட … Read more

அயோத்தி வழக்கிற்காக கூடுதல் ஒரு மணிநேரம் இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம்!

கடந்த 1992-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று கூறி ஏற்கனவே இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதில் பலர் இறந்தனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்களை இந்த சம்பவம் உண்டாக்கியது. பிறகு இந்த இடம் யாருக்கு சொந்தம் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பும் வெளியானது. ஆனால் அந்த தீர்ப்பில் இரு தரப்பினரும் திருப்தி அடையாததால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அந்த வழக்கு தற்போது … Read more

அயோத்தி வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது சமரசக்குழு

அயோத்தியில், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது. அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள, 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் … Read more

அயோத்தி வழக்கு : சமரசக்குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்

அயோத்தி வழக்கில் சமரசக்குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம். அயோத்தியில், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது. அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள, 2010ல் அலகாபாத் … Read more

9 வருடங்களாக நடந்த 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி வழக்கு: அடுத்த கட்ட முடிவை அறிவித்தது உச்ச நீதிமன்றம்

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் ராமஜன்மபூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கும் சொந்தமானது என்பது தான் இந்த வழக்கு. அயோத்தியில் உள்ள பாபர் மசூதி மற்றும் ராமஜன்மபூமியின் 2.77 ஏக்கர் நிலம் மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா  ஆகிய 3 பேரும் பிரித்துக் கொள்ளும்படி கடந்த … Read more

அயோத்தி வழக்கில் சமரச தீர்வு…..வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்…!!

அயோத்தி இடம் யாருக்கு என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் சமரசமாக தீர்வு காண போவதாக கூறி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை ஒத்திவைத்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கினை இன்று முதல், 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது. அயோத்தியில், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பெரும் அதிர்வலைகளை … Read more

அயோத்தி வழக்கு ..!அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை..!உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் துணை வழக்கு ஒன்றில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகளில் அசோக் பூஷன்,தீபக் மிஸ்ரா  தீர்ப்பு வழக்கியுள்ளனர்.நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு … Read more