டி-20 உலகக்கோப்பையில், நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!  

டி-20 உலகக்கோப்பையில் நேற்று ஆஸ்திரேலியா-ஆப்கானிஸ்தான் போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் 5 பந்துகள் மட்டுமே ஒரு ஓவரில் வீசப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகளில் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று ஆஸ்திரேலியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்தொண்டது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த போட்டியில் நடுவரின் கவனக்குறைவால்,ஆட்டத்தின் நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டு … Read more

ஆக்ரோச நாயகனின் சர்ச்சை அவுட்…!கோபத்துடன் வெளியேறிய விராட்…!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட்டை அடிலெய்டில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்க்கில் சாதித்தது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வரும் நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டு அவர் மைதானத்திலிருந்து அதிருப்தியுடன் வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு இடையான 2 வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்தது … Read more

ஸ்மித்தை வறுத்தெடுத்த தென் ஆப்ரிக்கா நட்சத்திர வீரர்!

தென் ஆப்ரிக்க வீரர் பிலாண்டர், ரபாடாவுடன் மோதுவதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தான் நெருங்கி வந்தார் என,  ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்தார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றது. இதன் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை, அவுட்டாக்கிய ரபாடா அவரது தோள் மீது உரசி ஆர்ப்பரித்தார். இதனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் … Read more