மீண்டும் நம்மை பயமுறுத்தி மிரட்ட ரெடியாகும் ‘அரண்மனை 3’.!
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தினை ஏப்ரல் மாதத்தில் திரைக்கு கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்த திரைப்படம் அரண்மனை.தற்போது இதன் மூன்றாவது பாகம் தயாராகி வருகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய … Read more