மூன்றாவது முறை பிரதமர்… மூன்றாவது பொருளாதார நாடு இந்தியா.! மோடி உறுதி.!
கத்தார் நாட்டில் பிஏபிஎஸ் அமைப்பு சார்பில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக சுவாமி நாராயணன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஏழு கோபுரங்கள் கொண்ட இந்த கோவில் நிலநடுக்கம், அதீத வெப்பம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கோவில் 400 மில்லியன் ஐக்கிய அரபு பணமதீப்பீடு செலவில் கட்டப்பட்டுள்ளது. துபாயில் புதிய சிபிஎஸ்இ அலுவலகம்… பிரதமர் மோடி அறிவிப்பு இதற்காகவும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்காகவும் … Read more