மீண்டும் சசிகலாவுக்கு மூச்சு திணறல்! மருத்துவர்கள் தொடர் சிகிச்சை!
சசிகலா அவர்கள், பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தோழியான சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை இவருக்கு காய்ச்சல் காரணமாக லேசான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவருக்கு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு இவருக்கு சிகிச்சையளித்தது. இந்நிலையில், நேற்று மாலை இவருக்கு காய்ச்ச்ல் மற்றும் மூச்சு … Read more