தமிழகத்தில் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை!!

தமிழகத்தில் செய்முறை தேர்வு நிறைவு பெற்றதால் ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை என தகவல். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஜனவரியில் திறக்கப்பட பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது. இதையடுத்து ஆன்லைனில் மட்டும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மட்டும் நடைபெற்ற வந்த நிலையில், அவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் செய்முறை தேர்வு நிறைவு … Read more

12ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் குறித்து நடவடிக்கை., சொந்த செலவில் மைதானம் – ஓபிஎஸ்

12ம் வகுப்புக்கு பாஸ் போடுமாறு துணை முதல்வரிடம் கேட்ட மாணவர்கள், முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என பதில். போடிநாயக்கனுர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீலையம்பட்டியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அங்கு கூடி இருந்த பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பையும் ஆள் பாஸ் போட்டுவிடுங்கள் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த துணை முதல்வர், தமிழக முதல்வர் பழனிசாமியிடம் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட மாணவர்கள் கரகோஷத்தை எழுப்பி … Read more