‘100 நாள் ஆட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!’ – அலங்கரிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம்…!

கலைஞர்கள் கருணாநிதியின் நினைவிடத்தில், ‘100 நாள் ஆட்சி..! மக்கள் மகிழ்ச்சி..!’ என பொறிக்கப்பட்டு காய்கறிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான அரசு மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து, கடந்த மே-7ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுபேற்றார். இந்நிலையில், தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்று 100-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, … Read more