வரலாறு காணாத கனமழையால் தென் மாவட்ட ரயில்கள் ரத்து..!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில், நெல்லை- தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நிஜாமுதீன்- குமரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. முத்துநகர் ரயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை- சென்னை வந்தே பாரத் ரயில்  இரு மார்க்கத்திலும் ரத்து … Read more

கொவைட்-19 விவகாரம்… பல்வேறு ரயில்கள் ரத்து… தென்னக ரயில்வே அறிவிப்பு..

கொவைட்-19  வைரஸ் தொற்று  காரணமாக  இன்று (20.03.2020) மட்டும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தென்னக  ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,  விழுப்புரம்- செகந்திரபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் வரும் 25ம் தேதியும், செகந்திரபாத்- விழுப்புரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் 26ம் தேதியும், சென்னை சென்ட்ரல்- விஜயவாடா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும், விஜயவாடா- சென்னை சென்ட்ரல் … Read more