திட்டமிட்டு நடத்தப்பட்ட ஷின்சோ அபே படுகொலை… வெளியான திடுக்கிடும் உண்மை…

பல துப்பாக்கிகளை சோதனை முயற்சியாக தயார் செய்து, பல தோட்டாக்கள் கொண்டு சுட்டு பயிற்சி எடுத்து தான், ஷின்சோ அபேவை கொலைகாரன் சுட்டு கொன்றுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது.  சில தினங்களுக்கு முன்னர் உலகை அதிர வைத்த சம்பவம் என்றால் அது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டது தான். சம்பவ இடத்திலேயே அந்த கொலையாளியை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்துவிட்டனர். அவனிடம் விசாரிக்கும் போது, ஏதோ மதபோதகரை சுட்டுக்கொல்ல … Read more

முக்கிய பிரபலம் மறைவு…இன்று அரசு நிகழ்ச்சிகள் ரத்து;நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு!

ஜப்பானில் நாடாளுமன்ற மேலவைக்கு நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஆளும்கட்சி,எதிர்க்கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.அந்த வகையில்,நாரா நகரில் நேற்று லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியை சேர்ந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போது,அவரது பின்னால் இருந்த 41 வயது மதிக்கத்தக்க டெட்சுயா யமகாமி எனும் நபர் ஷின்சோ அபேவை தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியால் மார்பில் சுட்டிவிட்டார். அதன் பிறகு,உடனடியாக ஷின்சோ அபேவுக்கு … Read more

#Breaking:பெரும் பதற்றம்…ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு?…!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது,அவர் மார்பில் சுடப்பட்டதாக முன்னதாக தகவல் வெளியாகியது.மேலும்,இது தொடர்பாக, ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK கூறுகையில்:”முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் பொதுமக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது கீழே விழுந்தார்.சம்பவ இடத்தில் இருந்த NHK நிருபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தத்தைக் கேட்டார்.மேலும் அபே மீது இரத்தப்போக்கை அவர் கண்டார்”,என்று தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து,ஷின்சோ அபே … Read more

#BigBreaking:அதிர்ச்சி…ரத்தப்போக்கு;சற்று முன் ஜப்பான் முன்னாள் பிரதமர் சுடப்பட்டார்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது,அவர் மார்பில் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும்,இது தொடர்பாக, ஜப்பானை தளமாகக் கொண்ட ஊடக நிறுவனமான NHK கூறுகையில்:”முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தனது உரையின் போது மார்பில் சுடப்பட்டு கீழே விழுந்தார்.சம்பவ இடத்தில் இருந்த NHK நிருபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தத்தைக் கேட்டார்.மேலும் அபே மீது இரத்தப்போக்கை அவர் … Read more