திட்டமிட்டு நடத்தப்பட்ட ஷின்சோ அபே படுகொலை… வெளியான திடுக்கிடும் உண்மை…
பல துப்பாக்கிகளை சோதனை முயற்சியாக தயார் செய்து, பல தோட்டாக்கள் கொண்டு சுட்டு பயிற்சி எடுத்து தான், ஷின்சோ அபேவை கொலைகாரன் சுட்டு கொன்றுள்ளான் என்பது உறுதியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உலகை அதிர வைத்த சம்பவம் என்றால் அது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு நபரால் சுட்டு கொல்லப்பட்டது தான். சம்பவ இடத்திலேயே அந்த கொலையாளியை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்துவிட்டனர். அவனிடம் விசாரிக்கும் போது, ஏதோ மதபோதகரை சுட்டுக்கொல்ல … Read more