கே.பி. முனுசாமி, ஜெயகுமார் போன்ற ஒரு சிலரால் எடப்பாடி பழனிசாமிக்கு அழிவு வந்து விட்டது – புகழேந்தி

ஓ.பி.எஸ்-ன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம் என புகழேந்தி பேட்டி.  ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம். நான்கு வருடம் நடந்த பணக் கொள்ளையையும், ஜாதி வெறியையும் கூறிவிட்டார். பொன்னையன் வாழ்க! அவர் உயிருக்கு ஆபத்து என்பதால் பாதுகாப்பு தேவை என தெரிவித்துள்ளார். மேலும், ஓ.பன்னீர் செல்வம் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி … Read more

‘பொன்னையன் பேசியது உண்மை’ – ஆதாரத்தை வெளியிட கோலப்பன்..! நடந்தது என்ன?

பொன்னையன் பேசியது உண்மை என கோலப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டி.  அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான பொன்னையன் அதிமுக தலைவர்களை விமர்சித்து பேசுவதாக ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில் இந்த ஆடியோ தான் பேசியதில்லை என பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொன்னையன் கூறுகையில், அதிமுக நிர்வாகி கோலப்பன் உட்பட யாரிடமும் தான் பேசவில்லை என்றும், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என் குரல் … Read more

நகமும், சதையும் போல ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஒற்றுமையாக உள்ளனர் – பொன்னையன் பேட்டி

அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் அவர்கள் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும், நகமும் சதையும் போல ஒற்றுமையாக உள்ளனர் என பேட்டி.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றி ஆலோசித்தாக கூறப்படுகிறது. சிவி சண்முகம் எம்பி, வகைச்செல்வன், வளர்மதி, செம்மலை உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஆர்பி உதயகுமார், பொன்னையன் உள்ளிட்ட தீர்மானக்குழு ஆலோசனையில்கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், … Read more

இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர் – பொன்னையன்

இபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் அதிமுகவின் இரு கண்களாக உள்ளனர் என பொன்னையன்  தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மகள் திருமண விழா இன்று சேலத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் திருமண விழாவை தலைமையேற்று நடத்தினர. இதில் மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான  முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம். அதிமுகவின் … Read more