திருநள்ளாற்றில் திருத்தவாரி வெகுசிறப்பு…!

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணபெருமாள் பிரமோத்ஸவம் நிறைவாக  நள தீா்த்தக் குளத்துக்கு ரதத்தில் பெருமாள் எழுந்தருளி தீா்த்தவாரி  நடைபெற்றது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலை சோ்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர் செல்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா்.இந்நிலையில் நேற்று(சனிக்கிழமை) காலை ரதத்தில் பெருமாள் நளதீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளினார் அங்கு சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. இதற்கு முன்னதாக கோயிலில் கொடியிறக்கம் … Read more

கோலாகலமாக தொடங்கிய திருநள்ளாறு பிரம்மோற்சவம்..!

காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவில்  பிரம்மோற்சவம் விழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இங்கு சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு தனி சன்னதி உள்ளது.ஆண்டு தோறும் இந்த கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறும்  அதன்படி  இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம் விழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதில்  திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்வான ஜுன் 5 தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறும் அதனை தொடர்ந்து ஜுன் 12 தேதி காலை தேரோட்டம் மற்றும் ஜுன் 14 தேதி தெப்ப … Read more

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம்..!!வெகு சிறப்பாக நடந்தது..!!

புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேவஸ்தான பிரம்மோற்சவ விழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசெண்பக தியாகராஜர் உன்மத்த நடனமாடியபடி திருத்தேருக்கு எழுந்தருளினார்.  அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஸ்ரீ செண்பக தியாகராஜர், அம்பாள், விநாயகர், சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் அடுத்தடுத்து தேர்களில் எழுந்தருள, தேரோட்டம் நடைபெற்றது. … Read more