டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விரைவில் டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அடையாறில் 12-வது மெகா தடுப்பூசி முகாம் நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் , 78 லட்சத்திற்கும் அதிகமானோர் 2 வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் 12-வது மெகா முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை … Read more